Jameyyathut Tharbiyyatil Islamiyya

Gateway of Knowledge

இஸ்லாமிய மாநாடு

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 20.09.2008ல் பெண்களுக்கான மாபெரும்       இஸ்லாமிய     மாநாடு ஜம்இய்யா வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். (அனுசரனை AMYS)

மாநாட்டுக்கான அழைப்பிதல்

மாநாடு சம்மந்தமானவை

 எமது ஜம்இய்யாவால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் மாநாடானது   அல்லாஹ்வின் உதவியால் சிறப்பாக நடைபெற்றது என்பதனை இணையத்தள நேயர்களுக்கு அறியத்தருகின்றோம்.

நரகத்தில் விறகாகும் நாகரீகப் பெண்கள்"என்ற தலைப்பில் தமிழ்நாடு கேரளாவைச்சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேஹ் கே.பி.அப்துர்ரசீட் (ஸலபி)  உரை நிகழ்த்தியதை காணலாம்...

 

கலந்து கொண்ட பெருந்திரளான பெண்களில் ஓரு பகுதியினரை காணலாம்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்.....................

இப்தார் நிகழ்வு

 வருடம் தோறும் றமழான் காலத்தில் நடைபெறும் இப்தார் நிகழ்வைப்போன்று இம்முறையும் ஜம்இய்யாவானது கொள்கை சகோதரர்களுக்கான இப்தார் நிகழ்வை எதிர்வரும் 2008.09.24ம் திகதி ஏற்பாடு செய்துள்ளது என்பதை மிக மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்

உலர் உணவு விநியோகம்........

றமழான் காலத்தில் 200க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு 1000/= பெறுமதியான உலர் உணவு எமது ஜம்இய்யாவினால் வழங்கப்பட்டது,அல்லாஹ்வின் உதவியினால் இதன்மூலம் இவ்  ஏழைக் குடும்பங்கள் இம்முறையும் தங்களது பெருநாளை எல்லோரையும்போல் சந்தோஷமாக கொண்டாடினர் அல்ஹம்துலில்லாஹ்....

ஹஜ் கால நிகழ்வு

ஜம்இய்யாவினால் வழமைபோன்று இம்முறையும் 350க்கும் மேற்பட்ட ஏழைக்குடும்பங்களுக்கு உழ்ஹிய்யா வழங்கப்பட்டது.

வளரும்..........